திரும்ப பெற முடியாதது? #134

மறந்தால் அறிவை மீண்டும் படித்து பெறலாம், ஆனால் பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்க நடத்தையில் கற்றவர் தவறினால் அவர் வாழ்வு கெட்டுவிடும்.

Knowledge can be regained if forgotten, but the lapse in moral conduct is irreparable. #134

மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்
(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:134)

உடைந்த கண்ணாடி மீண்டும் ஒட்டவைத்தாலும் ஒட்டாது

Leave a Reply

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.