சாதா Vs சிறந்த மனிதர் #1012

உணவு, உடை, மற்றும் பிள்ளைகள் போன்ற தேவைகள் எல்லோருக்கும் பொதுவானவை. சாமானியர்களிடம் இருந்து சிறந்த மனிதர்களை வேறுபடுத்துவதில் முக்கியமானது, அவர்களின் வலுவானஅவமான உணர்வு” (கெட்ட செயல் செய்ய பயப்படும் உணர்வு), இந்த உணர்வு, அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுவதைத் தடுத்து வழி நடத்துகிறது.

ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு
(அதிகாரம்:நாணுடைமை குறள் எண்:1012)

Leave a Reply

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.