அடக்கினால்தான் என்ன? அடக்காவிட்டால்தான் என்ன? #301

நம்மீது அதிகாரம் செலுத்த இயலாதவர்களிடம், கோபத்தை காட்டவேண்டிய நேரத்திலும் கோபத்தை காட்டாமல் இருப்பது, குணநல முதிர்ச்சியைக் குறிக்கும்.

நம்மை விட வலிமையானவரிடம் நம் கோபத்தை அடக்க வாய்ப்பு கிடைப்பது இல்லை, நம்மை விட எளியவரிடம் நம் சினத்தை காட்டாமல் அடக்குவதே சிறப்பு.

Displaying effective anger management towards those who hold no power over is indicative of emotional maturity. #301

செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்
(அதிகாரம்:வெகுளாமை குறள் எண்:301)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.