பணிவும் vs சுய-தம்பட்டமும் #978

பண்பாளர்கள் எப்பொழுதும் பணிவாக நடந்து கொள்வார்கள், ​​சிறிய மனங்கள் சுயப் புரிதல் இல்லாததால் தம்மை தாமே பாராட்டி கொள்வார்கள்.

சுயப் புரிதல் இல்லாதவர்கள் , அங்கீகாரம் தேவைப்படுபவர்கள் , பாதுகாப்பு தேடுபவர்களே தம்மை தாமே பாராட்டி கொள்வார்கள்.

When great people act humble, small minds boast in arrogance. #978

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
(அதிகாரம்:பெருமை குறள் எண்:978)

படம் போடும் தவளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.