என்ன ஆனாலும் இந்த மூன்றை நாங்கள் கடைப்பிடிப்போம் #952

சவாலான காலங்களிலும் கூட, நல்ல குடும்பத்தில் வளர்க்கப்படும் பிள்ளைகள் நல்ல நடத்தை, உண்மைத்தன்மை மற்றும் அவமான (ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்ய […]

தாயின் பொறுப்பு #69

பிள்ளையை பண்பில் சிறந்தவனாக வளர்க்கும் பொறுப்பு தாய் உடையது. தன் பிள்ளை “பண்பில் சிறந்தவர்” என்று சான்றோர்கள் (பண்பாளர்கள்) புகழ […]

எந்த தகவல் ஆனாலும், யார் சொன்னாலும், கேள்வி கேள் #423

எந்த ஒரு பொருளை பற்றி யார் சொல்லிக்கேட்டாலும், அப்பொருளின் உண்மைத் தன்மையைக் காண்பதே புத்திசாலித்தனம். எப்படி உண்மை தன்மையை காண்பது? […]

இந்த மூன்றும், துன்பங்களின் ஆரம்பம் #360

பேராசை, கோபம், மயக்கம் ஆகிய மூன்றும் ஒரு தெளிவில்லாத மனநிலையை உருவாக்கும், அந்த மனநிலையில் எடுக்கும் முடிவுகள் பகுத்தறிவை (rationality) […]

உருவத்தை மட்டும் வைத்து எடை போடுதல் வேண்டாம் #279

ஒருவரின் தோற்றத்தை மட்டும் நம்பாமல், அவரின் நடத்தை, செயல் மற்றும் செயலின் தாக்கத்தின் அடிப்படையில் மதிப்பிடவும். நேரான அம்பு எப்படிக் […]

சொல்லாமலேயே புரிந்து, நடந்து கொள்வது ஒரு கலை #701

ஒருவரின் எண்ணங்களை அவர் சொல்லாமல் உடல் கூறு மூலமாகவும், உணர்ச்சி நுண்ணறிவை பயன்படுத்தி அறியும் திறம் எல்லா காலங்களிலும் தேவைப்படும் […]

பிறர் புரிந்து கொள்ளும்படி சொல்லத் தெரியாதவர், ஒரு அழகுப் பொருள் #650

தான் கற்றதை பிறர் புரிந்து கொள்ளும்படி சொல்லும் திறன் இல்லாவிட்டால் அவர் கற்ற கல்வி பயனற்றதாகவே கருதப்படும். நமது அறிவை […]

வார்த்தையால் – உருவாக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் #642

வார்த்தைகளுக்கு படைக்கவும் அழிக்கவும் வல்லமை உண்டு; ஒவ்வொரு வார்த்தையும் நோக்கம் கொண்டதாக இருக்கட்டும். படைப்பு: உறவுகளை உருவாக்கி வலுப்படுத்தல், ஊக்குவித்தல், […]

வெட்டி பேச்சால், துண்டாவது உறவு மட்டுமல்ல #192

ஒரு மன்றத்தில் வெற்று வார்த்தைகளால் பேசுவது, ஒரு நண்பரை காயப்படுத்துவதை விட ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். வீணாக, பயன் இல்லாத […]

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.