மற்றவர் பழிக்கு ஆளாகாமல், நல்ல பெயரோடு வாழ்வதே வாழ்க்கை #240

உலக இன்பங்களை அளவுக்கு அதிகமாகாமல் கண்ணியத்துடன் கையாண்டு, சமுதாயத்திற்க்கு பங்களித்து, தான் மறைந்த பின்னரும் தன் தாக்கத்தின் நீடித்த விளைவுகளின் […]

விட்டு செல்பவை, நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் தரத்தை காட்டும் #114

ஒருவர் தன் வாழ்க்கையில் நேர்மையாக நடந்தவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவரவர் இறப்பிற்குப் பின், அவரின் […]

இறந்த பின்னும் வாழ ஒரு சிலராலேயே முடியும் #235

கடினமான சூழ்நிலைகளையும் தனக்கு சாதககமாக்கி, தன்னை சுற்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அதனை தான் இறந்த பிறகும் நிலைக்க செய்யும் […]

மனித வாழ்க்கையின் பயன் #231

சமுதாயத்திற்கு பங்களிப்பதும் அதனால் ஏற்படும் தாக்கமுமே மனித வாழ்க்கையின் அளவீடாகும். குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பங்களித்து பலர் வாழ்க்கையை மேம்படுத்துவதன் மூலம் […]

‘நான்’, ‘எனது’ என்னும் அகங்காரம் #346

‘நான்’, ‘எனது’ என்னும் அகங்காரத்தை விடுபவர்கள், மனம் தெளிவாகி, உலகை புதிய பார்வையுடன் பார்ப்பார்கள். கடந்தகாலம் , வருங்காலம் சிந்தனைகள் […]

வாழ்க்கையில் விரும்பியதை அடையும் உத்தி #27

சுவை, பார்வை, தொடுதல், ஒலி மற்றும் மணம் ஆகிய ஐந்து உணர்வுகளால் (புலன்களால்) எழும் ஆசைகளை நிர்வகிக்கக்கூடியவர்கள், வாழ்க்கையில் அவர்கள் […]

சாதனையாளர்களும், சாதாரணமானவர்களும் #26

சாதனையாளர்கள், தங்கள் புலன்களின் விருப்பங்கள் மற்றும் கற்பனைகளின் படி மனதை செல்லவிடாமல் கட்டுப்படுத்தி தங்கள் குறிக்கோளை நோக்கி “மனதை செலுத்தி” […]

‘பழிக்கு பழி வாங்கும்’ கொள்கை இல்லாதிருப்பது சான்றாண்மை #987

தீங்கு செய்தவர்களுக்கும் நன்மையே பதிலாக தரும் சான்றோர்கள் – மன வலிமை, நெறிமுறை நிலைத்தன்மை, உயர்ந்த நெறிகள் மேல் உறுதியான […]

யார் உயர்ந்த குடி? #951

நேர்மையும், கெட்ட செயல் செய்ய பயப்படும் அவமான உணர்வும், இவ்விரண்டு மனித பண்புகளும் ஒருசேர கொண்டவர்களே உயர்ந்த குடியினராக கருதப்படுவர். […]

கெட்ட எண்ணங்களை வளரவிடாமல் அடக்குவதே – தலை சிறந்த பண்பு #317

எண்ணங்களில் கூட, யாருக்கும், எந்த நேரத்திலும், எந்த அளவிலும் தீங்கு விளைவிக்காதது, ஒரு அசாதாரணமான பண்பாகக் கருதப்படுகிறது. #317 யாருக்கும், […]

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.