பணமிருந்தால் அறமும் இன்பமும் ஓடி வரும் #760

நல்லவழியில் பணம் மிக அதிகமாக சம்பாதித்தால், நல்ல காரியங்களையும் செய்து, விரும்பிய வாழ்க்கையையும் அமைத்து, செம்மையாக வாழலாம்.

நல்லவழியில் பணம் மிக அதிகமாக சேர்த்து இருந்தால், அறச்செயல்களும், இன்பம் உண்டாக்கும் செயல்களும் எளிதாக செய்ய முடியும்.

முறையாகப் பணத்தினை மிக அதிகமாக ஈட்டியவர்க்கு மற்றைய அறம், இன்பம் என்னும் இரண்டும் எளிதாக கிடைக்கும் பொருட்களாம்.

Ethically acquired wealth can effortlessly create opportunities for individuals to engage in virtuous and pleasurable activities in their lives. #760

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு
(அதிகாரம்:பொருள்செயல்வகை குறள் எண்:760)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.