‘நான்’, ‘எனது’ என்னும் அகங்காரம் #346

‘நான்’, ‘எனது’ என்னும் அகங்காரத்தை விடுபவர்கள், மனம் தெளிவாகி, உலகை புதிய பார்வையுடன் பார்ப்பார்கள். கடந்தகாலம் , வருங்காலம் சிந்தனைகள் குறைந்து நிகழ்கால சூழ்நிலைகளில் கவனத்துடன் சரியான முடிவுகள் எடுத்து வாழ்கைகையில் எட்டா உயரம் அடைவார்கள்.

‘நான்’, ‘எனது’ என்னும் அகங்காரத்தை விடுபவர்கள் எட்டா உயரம் அடைவார்கள்.

Those who shed the ego that arises from ‘I, mine’ will be unstoppable. #346

யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்
(அதிகாரம்:துறவு குறள் எண்:346)

யான், எனது என்ற பற்றுக்களை விலக்குவதுவே துறவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.