வாழ்க்கையில் விரும்பியதை அடையும் உத்தி #27

சுவை, பார்வை, தொடுதல், ஒலி மற்றும் மணம் ஆகிய ஐந்து உணர்வுகளால் (புலன்களால்) எழும் ஆசைகளை நிர்வகிக்கக்கூடியவர்கள், வாழ்க்கையில் அவர்கள் விரும்பியதை அடைவார்கள்.

சுவை, பார்வை, தொடுதல், ஒலி மற்றும் மணம் ஆகிய ஐந்து புலன்களால் எழும் மனநிறைவை நிர்வகிக்கக்கூடியவர்களின் கட்டளையில் உலகம் இருக்கும்.

The world will be at the command of those who can manage the gratifications arising from their five senses – taste, sight, touch, sound and smell. #27

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:27)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.