பணம் வந்தால், மதிப்பு இலவசம் #751

மதிக்கத் தகாதவர்களை (நல்ல நடத்தை இல்லாதவர்களையும், சோம்பேறிகளையும், தீயவர்களையும்) கூட சமுதாயம்-மதிக்கக்கூடிய அளவுக்கு மாற்றும் வல்லமை கொண்டது, பணம். பணம் மட்டுமே.

அத்தனை வல்லமையான பணத்தை நல்ல வழியில் சம்பாதித்தால், மதிப்பு மட்டுமின்றி, மற்ற அற செயல்களும், இன்ப அனுபவங்களும் எளிதாக கிடைக்கும்.

அதனால் தான் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள நாடுகள் உலக அரங்கில் நல்ல மதிப்புடனும், அதிகாரத்துடனும் ஆதிக்கம் செலுத்துகிறது.

Wealth is the only thing that can raise the worth of even a seemingly worthless person in the eyes of others. #751

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்
(அதிகாரம்:பொருள்செயல்வகை குறள் எண்:751)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.