தானம் செய்யாத பணம், அதன் உண்மையான நோக்கத்தை அடையாது #1007

இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளாததற்கு சாக்குப்போக்கு கண்டுபிடிக்கும் ஒரு தனிநபரின் செல்வம், அதன் முழு பயனை பெறாது. கல்யாணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து இறக்கும் அழகான பெண்ணை போன்றது.

The wealth of an individual who finds excuses for not sharing with the needy resembles a beautiful, solitary lady living and dying alone. #1007

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று
(அதிகாரம்:நன்றியில்செல்வம் குறள் எண்:1007)

Leave a Reply

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.